Do not interfere

img

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே... தில்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்க....

குடிமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கையும் பொதுஅமைதியையும் நிலைநாட்டவேண்டிய காவல்துறையினர் இந்த கடமையிலிருந்து வழுவியதோடு பல இடங்களில் சங்பரிவார்கலவரக்காரர்களோடு இணைந்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். ....

;